சீவகசிந்தாமணி | Sivakachindamani

சீவகசிந்தாமணி !! Sivakachindamani !! கோவிந்தன் நிகழ்த்த போகும் போட்டியை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ★ சீவக சிந்தாமணி முந்தைய பதிவுகள் நமது நித்ரா காலண்டர் செயலியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்/கட்டுரைகள் பகுதியில் நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. படித்து மகிழுங்கள்..!! சீவக சிந்தாமணி...!! ★ கட்டியங்காரன், இதற்கு முன் நிகழ்ந்த போட்டியில் ஏற்பட்டதை போன்று நிகழாமல் தடுக்க சில விஷயங்களை கூற துவங்கினான். ★ அதாவது எல்லா நாட்டில் இருக்கக்கூடிய அரசர்களும் ஒரே இடத்தில் கூடியிருந்தால், நாட்டு மக்கள் அனைவருக்கும் அது ஒரு பெரும் கவலையாக இருக்கும் அல்லவா! ஏதோ பெரிய போருக்கு வழி வகுத்து விடுமோ என்று அனைவரும் எண்ணுவார்கள் அல்லவா! ஆகையால் இதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்பதை பற்றி நாம் யோசிப்போமா? என்று கேட்டான். ★ கோவிந்தன் கட்டியங்காரனின் கூற்றை கேட்டதும் பரவாயில்லையே! உமக்கும் மூளை இருக்கின்றது என்பதை அவ்வப்போது நிரூபித்து கொண்டு தான் இருக்கின்றாய் என்று நினைத்து கொண்டார். பின் மக்களுக்கு தெளிவாக கூறி விடுங்கள் போட்டியின் காரணமாக தான் எல்லா மன்னர்களையும் வரவழைக்கின்றோம் என...